தமிழ்நாடு

பிரிந்து சென்ற கள்ளக்காதலன் - 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

தந்தி டிவி

கன்னியாகுமரி அருகே கள்ளக்காதலன் பிரிந்து சென்றதால், 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சாலுமூடு முக்காடு பகுதியைச் சேர்ந்த பிந்து, இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். ஏற்கனவே கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்த பிந்து, விஜி என்பவருடன் பழகி வந்த நிலையில், அவரும் விட்டுச் சென்றதால், விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்