தமிழ்நாடு

பிரிந்து சென்ற கள்ளக்காதலன் - 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

தந்தி டிவி

கன்னியாகுமரி அருகே கள்ளக்காதலன் பிரிந்து சென்றதால், 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சாலுமூடு முக்காடு பகுதியைச் சேர்ந்த பிந்து, இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். ஏற்கனவே கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்த பிந்து, விஜி என்பவருடன் பழகி வந்த நிலையில், அவரும் விட்டுச் சென்றதால், விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ