தமிழ்நாடு

கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளது - ககன்தீப் சிங் பேடி

கஜா புயல், கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, நாளை பள்ளி கல்லூரிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

கஜா புயல், கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, நாளை பள்ளி கல்லூரிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். சிறப்பு கண்காணிப்பு அதிகாரி ககன் தீப் சிங் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில், முன்னேற்பாடுகள் குறித்த ஆலோனை கூட்டம் நடந்தது. பின்னர் பேசிய ககன் தீப் சிங் பேடி, கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருப்பதாக பாராட்டினார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்