தமிழ்நாடு

வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகம் - தீவிரம் காட்டும் ரேஷன் ஊழியர்கள்

தந்தி டிவி

நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை, சேரமகாதேவி, பாளையங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 4 வட்டங்களில் ஆறு ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகளை ரேஷன் ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். அதோடு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான டோக்கனும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை