தமிழ்நாடு

வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகம் - தீவிரம் காட்டும் ரேஷன் ஊழியர்கள்

தந்தி டிவி

நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை, சேரமகாதேவி, பாளையங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 4 வட்டங்களில் ஆறு ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகளை ரேஷன் ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். அதோடு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான டோக்கனும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்