தமிழ்நாடு

வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகம் - தீவிரம் காட்டும் ரேஷன் ஊழியர்கள்

தந்தி டிவி

நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை, சேரமகாதேவி, பாளையங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 4 வட்டங்களில் ஆறு ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகளை ரேஷன் ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். அதோடு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான டோக்கனும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ