தமிழ்நாடு

வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகம் - தீவிரம் காட்டும் ரேஷன் ஊழியர்கள்

தந்தி டிவி

நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை, சேரமகாதேவி, பாளையங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 4 வட்டங்களில் ஆறு ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகளை ரேஷன் ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். அதோடு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான டோக்கனும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்