தமிழ்நாடு

தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்... தகுதி நீக்கம் செய்தாலும் செய்வார்கள்"- உதயநிதி

தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக அளித்துள்ள புகாரால் தன்னை தகுதி நீக்கம் செய்தாலும் செய்வார்கள் என்று சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக அளித்துள்ள புகாரால் தன்னை தகுதி நீக்கம் செய்தாலும் செய்வார்கள் என்று சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக்கை ஆதரித்து பீளமேட்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், தான் மேற்கொள்ளும் கடைசி பிரச்சாரம் இதுவாக கூட இருக்கலாம் என்று கூறினார்.அப்படி நடந்தால் அனைவரும் உதயநிதி ஸ்டாலினாக மாறி பிரசாரம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை