தமிழ்நாடு

பேரிடரின் போது என்ன செய்ய வேண்டும்?:கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில், இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தந்தி டிவி

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வருவாயத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரிடர் காலங்களில் எப்படி காப்பாற்றிக் கொள்வது, மற்றவர்களுக்கு உதவுவது எப்படி உள்ளிட்டவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு