தமிழ்நாடு

பேரிடரின் போது என்ன செய்ய வேண்டும்?:கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில், இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தந்தி டிவி

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வருவாயத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரிடர் காலங்களில் எப்படி காப்பாற்றிக் கொள்வது, மற்றவர்களுக்கு உதவுவது எப்படி உள்ளிட்டவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை