தமிழ்நாடு

``தெரு தெருவா அலையுறோம் எங்க பிள்ளைங்களுக்கு ஸ்கூல்ல இடமில்லை'' - கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் தாய்

தந்தி டிவி

கோவை மாவட்டம் செட்டிவீதியை சேர்ந்த, வரலட்சுமியின் சிறப்பு குழந்தை மாரண்ண கவுண்டர் உயர்நிலை பள்ளியில் படித்து 300 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். அதை தொடர்ந்து பதினோராம் வகுப்பு படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளை அணுகிய போது, இடம் தர மறுத்துவிட்டனர். சில அரசு பள்ளி நிர்வாகம், தனியார் பள்ளியில் படிக்க வையுங்கள் என சிறப்பு குழந்தையை திருப்பி அனுப்பிவிட்டது. ஆனால் தனியார் பள்ளியில் படிக்க வைக்க இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை செலவாகும் என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு தந்துள்ள நிலையில், தனது மகன் மேல் நிலை பள்ளியில் படிக்க இடமளித்து உதவி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை