தமிழ்நாடு

``தெரு தெருவா அலையுறோம் எங்க பிள்ளைங்களுக்கு ஸ்கூல்ல இடமில்லை'' - கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் தாய்

தந்தி டிவி

கோவை மாவட்டம் செட்டிவீதியை சேர்ந்த, வரலட்சுமியின் சிறப்பு குழந்தை மாரண்ண கவுண்டர் உயர்நிலை பள்ளியில் படித்து 300 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். அதை தொடர்ந்து பதினோராம் வகுப்பு படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளை அணுகிய போது, இடம் தர மறுத்துவிட்டனர். சில அரசு பள்ளி நிர்வாகம், தனியார் பள்ளியில் படிக்க வையுங்கள் என சிறப்பு குழந்தையை திருப்பி அனுப்பிவிட்டது. ஆனால் தனியார் பள்ளியில் படிக்க வைக்க இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை செலவாகும் என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு தந்துள்ள நிலையில், தனது மகன் மேல் நிலை பள்ளியில் படிக்க இடமளித்து உதவி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு