தமிழ்நாடு

தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர் - ஆர்.கே.செல்வமணி

தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்

தந்தி டிவி

தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர் என்றும், இதன் காரணமாகவே திரைப்படங்கள் சரியாக அமையாமல் போகிறது என்றும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விஜயராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள "எவனும் புத்தனில்லை" படத்தின் இசை மற்றும் முன்னோட்ட காட்சி வெளியீடு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய செவ்லமணி இவ்வாறு தெரிவித்தார். மேலும், சினிமா துறை பாதிக்கப்படும்போது பாதுகாக்க வேண்டிய அரசே, சினிமா களவாடப்படுவதற்கு காரணமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை