தமிழ்நாடு

இயக்குநர் மணிரத்னம் மீது தேச துரோக வழக்கு - மத்திய அரசு மீது ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் மறைமுக தாக்கு

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் மீது, தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் மீது, தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில் , தற்போதைய காலத்தில் நாம் எதையும் நேராக பார்க்ககூடாது , அப்படி பார்த்தால் வழக்குகள் பாயும், சொந்த கருத்தை பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும், ஏனென்றால் முழு அமைப்பும் அவர்களிடம் உள்ளது என மறைமுகமாக மத்திய பா.ஜ.க. அரசை சாடியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்