தமிழ்நாடு

இயக்குநர் மணிரத்னம் மீது தேச துரோக வழக்கு - மத்திய அரசு மீது ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் மறைமுக தாக்கு

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் மீது, தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் மீது, தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில் , தற்போதைய காலத்தில் நாம் எதையும் நேராக பார்க்ககூடாது , அப்படி பார்த்தால் வழக்குகள் பாயும், சொந்த கருத்தை பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும், ஏனென்றால் முழு அமைப்பும் அவர்களிடம் உள்ளது என மறைமுகமாக மத்திய பா.ஜ.க. அரசை சாடியுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ