தமிழ்நாடு

இயக்குநர் மணிரத்னம் மீது தேச துரோக வழக்கு - மத்திய அரசு மீது ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் மறைமுக தாக்கு

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் மீது, தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் மீது, தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில் , தற்போதைய காலத்தில் நாம் எதையும் நேராக பார்க்ககூடாது , அப்படி பார்த்தால் வழக்குகள் பாயும், சொந்த கருத்தை பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும், ஏனென்றால் முழு அமைப்பும் அவர்களிடம் உள்ளது என மறைமுகமாக மத்திய பா.ஜ.க. அரசை சாடியுள்ளார்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்