தமிழ்நாடு

இயக்குனர் பாக்யராஜ் சொன்ன ரகசியம்

சென்னை தியாகராய நகரில், பாரத் கலாச்சார் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை தியாகராய நகரில், பாரத் கலாச்சார் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ், நடிகர் சாருஹாசன், பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் உள்ளிட்ட பலருக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், இளையராஜாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே தான் இசையமைப்பாளராக மாறியதாக கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை