தமிழ்நாடு

நாங்குநேரி கொடூர தாக்குதல் சம்பவம்-"கையில் சாதிக்கயிறுகளை கட்டியுள்ளனர்" கொந்தளித்து பேசிய இயக்குநர் அமீர்.!

தந்தி டிவி

அமீர், திரைப்பட இயக்குநர், "ஆதிக்க சாதியின் மனநிலை மாணவர்களிடம் வந்துவிட்டது". "பள்ளி, கல்லூரிகளில் கையில் சாதிக்கயிறுகளை கட்டியுள்ளனர்". "60 ஆண்டுகால திராவிட ஆட்சியிலும் சாதிவெறி அதிகரித்துள்ளது". "மக்கள் சாதி வெறிக்கு எதிராக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது"

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்