தமிழ்நாடு

டிப்ளமோ சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் : மே 17 ஆம் தேதி வரை விநியோகம்

பத்தாம் வகுப்பு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பிற்கான விண்ணப்ப படிவங்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விநியோகிக்கப்படுகின்றன.

தந்தி டிவி
பத்தாம் வகுப்பு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பிற்கான விண்ணப்ப படிவங்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விநியோகிக்கப்படுகின்றன. ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் தொடர்ந்து மே 17 ஆம் தேதி வரை, 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை மாணவர் சேர்க்கைக்காண விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இதனுடன் பகுதி நேர மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய பட்டய படிப்பிற்கான விண்ணப்பங்களையும் மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்