தமிழ்நாடு

Dindugal | Bear Attack | Dog | ஓனரை தாக்கிய கரடியை ஓட ஓட விரட்டி கதறவிட்ட 2 வளர்ப்பு நாய்கள்

தந்தி டிவி

வத்தலகுண்டு அருகே பா.விராலிப்பட்டியில் விவசாயியை கரடி தாக்கிய நிலையில், 2 வளர்ப்பு நாய்களால் அவர் உயிர் தப்பினார். விவசாயி சேகர் என்பவர் தோட்டத்தில் வேலைப்பார்த்துக் கொண்டு இருந்தபோது அங்குவந்த கரடி அவரை தாக்கி தொடையில் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அலறி துடித்த அவரின் கூச்சலைக் கேட்டு அவரின் 2 வளர்ப்பு நாய்கள் தோட்டத்திற்குள் ஓடிவந்து கரடியுடன் சண்டையிட்டு துரத்தி அவரை காப்பாற்றின. படுகாயங்களுடன் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விவசாயியை தாக்கிய கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை