வெட்டி ஓடிய ராஜா.. சுட்டுப்பிடித்த போலீஸ் - அதிரவிட்ட திண்டுக்கல் ராஜாவின் கிரைம் பின்னணி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் எஸ்.ஐ.-யை கத்தியால் வெட்டிய ரவுடி சுட்டு பிடிக்கப்பட்டது தொடர்பாக விவரிக்க இணைகிறார் எமது செய்தியாளர் சரவணன்
#dindigul #crime #policearrest