தமிழ்நாடு

3 இடங்களுக்கு விரிவு படுத்தப்பட்ட காய்கறி சந்தை - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சார் ஆட்சியர் உத்தரவின் பேரில் 3 இடங்களில் மார்க்கெட் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சார் ஆட்சியர் உத்தரவின் பேரில் 3 இடங்களில் மார்க்கெட் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இங்கு வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளி பின்பற்றுவதில்லை என புகார் எழுந்த‌து. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் மார்க்கெட்டை நேரில் ஆய்வு செய்தார். சமூக இடைவெளியை பின்பற்றாத , முக கவசம் அணியாத வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை அவர் எச்சரித்தார்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா