தமிழ்நாடு

50 ஆண்டுகள் பழமையான அரசமரம்.. வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது

திண்டுக்கல்லில் 50 ஆண்டு பழமையான அரசமரம் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது.

தந்தி டிவி

திண்டுக்கல்லில் 50 ஆண்டு பழமையான அரசமரம் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது. பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக

பணிகள் நடைபெற்று வரும் நிலையில் , மையப்பகுதியில் இருந்த அரசமரம் ஜேசிபி இயந்திரம் மூலம் வேரோடு அகற்றப்பட்டது. லாரி மூலம் அந்த மரம் கோபால சமுத்திர கரைபகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள விநாயகர் கோயில் பகுதியில் பூஜை செய்யப்பட்டு பின்பு நடப்பட்டது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்