தமிழ்நாடு

50 ஆண்டுகள் பழமையான அரசமரம்.. வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது

திண்டுக்கல்லில் 50 ஆண்டு பழமையான அரசமரம் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது.

தந்தி டிவி

திண்டுக்கல்லில் 50 ஆண்டு பழமையான அரசமரம் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது. பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக

பணிகள் நடைபெற்று வரும் நிலையில் , மையப்பகுதியில் இருந்த அரசமரம் ஜேசிபி இயந்திரம் மூலம் வேரோடு அகற்றப்பட்டது. லாரி மூலம் அந்த மரம் கோபால சமுத்திர கரைபகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள விநாயகர் கோயில் பகுதியில் பூஜை செய்யப்பட்டு பின்பு நடப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்