தமிழ்நாடு

"ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் - கோயிலில் சத்தியம் செய்த வேட்பாளர்கள்"

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என கோயிலில் சத்தியம் செய்தனர்.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என கோயிலில் சத்தியம் செய்தனர். பித்தளைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மயில்சாமி, சுருளிவேல், செந்தில்குமார், உள்ளிட்ட 6 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், 6 பேரும், லஞ்சம் கொடுத்து வாக்கு சேகரிக்க மாட்டோம் என்றும், ஓட்டுக்கு பரிசு பொருள் கொடுக்க மாட்டோம் என்றும் காளியம்மன் கோவில் முன்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். ஜனநாயக முறைப்படி வாக்கு பெற்று தேர்தலில் வெற்றி பெறுவோம் என அவர்கள் சத்தியம் செய்தனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு