தமிழ்நாடு

"ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் - கோயிலில் சத்தியம் செய்த வேட்பாளர்கள்"

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என கோயிலில் சத்தியம் செய்தனர்.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என கோயிலில் சத்தியம் செய்தனர். பித்தளைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மயில்சாமி, சுருளிவேல், செந்தில்குமார், உள்ளிட்ட 6 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், 6 பேரும், லஞ்சம் கொடுத்து வாக்கு சேகரிக்க மாட்டோம் என்றும், ஓட்டுக்கு பரிசு பொருள் கொடுக்க மாட்டோம் என்றும் காளியம்மன் கோவில் முன்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். ஜனநாயக முறைப்படி வாக்கு பெற்று தேர்தலில் வெற்றி பெறுவோம் என அவர்கள் சத்தியம் செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ