தமிழ்நாடு

"ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் - கோயிலில் சத்தியம் செய்த வேட்பாளர்கள்"

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என கோயிலில் சத்தியம் செய்தனர்.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என கோயிலில் சத்தியம் செய்தனர். பித்தளைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மயில்சாமி, சுருளிவேல், செந்தில்குமார், உள்ளிட்ட 6 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், 6 பேரும், லஞ்சம் கொடுத்து வாக்கு சேகரிக்க மாட்டோம் என்றும், ஓட்டுக்கு பரிசு பொருள் கொடுக்க மாட்டோம் என்றும் காளியம்மன் கோவில் முன்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். ஜனநாயக முறைப்படி வாக்கு பெற்று தேர்தலில் வெற்றி பெறுவோம் என அவர்கள் சத்தியம் செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்