தமிழ்நாடு

"ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் - கோயிலில் சத்தியம் செய்த வேட்பாளர்கள்"

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என கோயிலில் சத்தியம் செய்தனர்.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என கோயிலில் சத்தியம் செய்தனர். பித்தளைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மயில்சாமி, சுருளிவேல், செந்தில்குமார், உள்ளிட்ட 6 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், 6 பேரும், லஞ்சம் கொடுத்து வாக்கு சேகரிக்க மாட்டோம் என்றும், ஓட்டுக்கு பரிசு பொருள் கொடுக்க மாட்டோம் என்றும் காளியம்மன் கோவில் முன்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். ஜனநாயக முறைப்படி வாக்கு பெற்று தேர்தலில் வெற்றி பெறுவோம் என அவர்கள் சத்தியம் செய்தனர்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்