தமிழ்நாடு

இடைத் தேர்தலால், மதுக்கடை அடைப்பு : 2 மணி நேரம் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர்

திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோட்டில், 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மதுப் பிரியர்கள், மது வாங்கிச் சென்றனர்.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோட்டில், 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மதுப் பிரியர்கள், மது வாங்கிச் சென்றனர். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் காரணமாக, மதுரை மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் மதுக்கடைக் அடைக்கப்பட்டன. இதனால், கொடை ரோட்டில் உள்ள 2 மதுக் கடையில் கூட்டம் குவிந்தது. மதுபான கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மரத்தடுப்பும் அமைக்கப்பட்டது. மது பிரியர்கள் கடந்த 2 நாட்களாக, நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர். இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை