"வண்டிய ஆஃப் பண்ணு.. ஆஃப் பண்ணு.." - அரசு பஸ்ஸை வழிமறித்து நடத்துனரை தாக்கி ரகளை.. பெரும் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே, விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி அரசு பேருந்தின் முன் பைக்கை குறுக்கே நிறுத்திய இளைஞர்கள், நடத்துனரை தாக்கி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்