திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பகுதியில், விவசாயிகளை அச்சுறுத்தி வந்த 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர். பின்னர், மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நீண்ட நாட்களாக அச்சுறுத்தி வந்த மலைப்பாம்பு பிடிபட்டதால், அப்பகுதி விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.