தமிழ்நாடு

இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த, மோகன் என்பவர் தனது 2 சக்கர வாகனத்தில் பணம் வைத்திருந்தார்.

தந்தி டிவி

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த, மோகன் என்பவர் தனது 2 சக்கர வாகனத்தில் பணம் வைத்திருந்தார். வங்கிக்கு பணம் செலுத்த உள்ளே சென்ற போது, நோட்டமிட்ட மர்மநபர்கள், இரு சக்கர வாகன பெட்டியின் பூட்டை உடைத்து, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். புகாரின் பேரில் கனரா வங்கி அருகே, பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றிய போலீசார் மர்மநபர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ