தமிழ்நாடு

இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த, மோகன் என்பவர் தனது 2 சக்கர வாகனத்தில் பணம் வைத்திருந்தார்.

தந்தி டிவி

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த, மோகன் என்பவர் தனது 2 சக்கர வாகனத்தில் பணம் வைத்திருந்தார். வங்கிக்கு பணம் செலுத்த உள்ளே சென்ற போது, நோட்டமிட்ட மர்மநபர்கள், இரு சக்கர வாகன பெட்டியின் பூட்டை உடைத்து, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். புகாரின் பேரில் கனரா வங்கி அருகே, பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றிய போலீசார் மர்மநபர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை