தமிழ்நாடு

இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த, மோகன் என்பவர் தனது 2 சக்கர வாகனத்தில் பணம் வைத்திருந்தார்.

தந்தி டிவி

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த, மோகன் என்பவர் தனது 2 சக்கர வாகனத்தில் பணம் வைத்திருந்தார். வங்கிக்கு பணம் செலுத்த உள்ளே சென்ற போது, நோட்டமிட்ட மர்மநபர்கள், இரு சக்கர வாகன பெட்டியின் பூட்டை உடைத்து, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். புகாரின் பேரில் கனரா வங்கி அருகே, பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றிய போலீசார் மர்மநபர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்