தமிழ்நாடு

கொலைக் குற்றவாளி கூட்டாளியுடன் தப்பியோட்டம் - பிடிபட்ட ஐவருக்கு சிறை,முக்கிய குற்றவாளிக்கு வலை

கொலைக் குற்றவாளியை தேடியபோது, அவனது கூட்டாளிகள் 5 பேரை கைது செய்த போலீசார், தப்பிய முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
திண்டுக்கல்லில் வாகன சோதனையின் போது தகராறு செய்து தப்பிய கொலைக் குற்றவாளி அல் ஆஷிக்-ஐ போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தமது கும்பலுடன் வேடசந்தூர் பகுதியில் ஆஷிக் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீசார், கூட்டாளிகளுடன் வந்த ஆஷிக்கை மடக்கினர். அதில், 2 இருசக்கர வாகனங்களுடன் 5 பேரை கைது செய்த போலீசார், அனைவரையும் சிறையில் அடைத்தனர். ஆனால், காரில் ஆஷிக் தப்பி விட்டான். அவனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆஷிக்கை பிடிக்கும் போலீசாருக்கு ஆதரவாக சமூக வளைதளத்தில் பதிவிட்ட இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட முக்கிய நபர்களை ஆஷிக் கொலை செய்ய திட்டமிட்டு அங்கு முகாமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்