தமிழ்நாடு

பெண்ணுடன் தகாத உறவில் இருந்த இளைஞர் - இளைஞரை வெட்டிக் கொன்ற பெண்ணின் மருமகன்

திண்டுக்கல்லில் மாமியாரை காதலித்த இளைஞரை, மருமகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுழிப்பட்டி கிராமத்தை சேர்ந்த தனியார் கல்லூரி முன்னாள் ஊழியரான சதீஷ்குமார், கடந்த 12ஆம் தேதி முகம் சிதைந்த நிலையில் மோட்டார் அறையில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசாரின் விசாரணையில், பெரிய பள்ளபட்டியை சேர்ந்த பிரவீன்குமார், பார்த்திபன், தனசீலன் ஆகிய மூவரை கைது செய்தனர். இதில், கல்லூரியில் பணியாற்றிய மாமியாருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. கண்டித்தும் கேட்காததால், மது அருந்த அழைத்துவந்து, கொலை செய்துள்ளனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்