தமிழ்நாடு

குடகனாற்று தண்ணீரை முறைப்படுத்தி வழங்க கோரிக்கை - 5 கிராம மக்கள் 3-வது நாளாக தொடர் போராட்டம்

குடகனாற்று தண்ணீரை முறைப்படுத்தி வழங்க கோரி திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டையில் பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் குடகனாற்று தண்ணீர் வடிகால்கள் வழியாக சரியாக வருவதில்லை என்று கூறி திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட அனுமந்தராயன் கோட்டையில் பொதுமக்கள் 3-வது நாளாக தொடர்ந்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 5 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். தங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை, போராட்டம் நீடிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு