தமிழ்நாடு

குடகனாற்று தண்ணீரை முறைப்படுத்தி வழங்க கோரிக்கை - 5 கிராம மக்கள் 3-வது நாளாக தொடர் போராட்டம்

குடகனாற்று தண்ணீரை முறைப்படுத்தி வழங்க கோரி திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டையில் பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் குடகனாற்று தண்ணீர் வடிகால்கள் வழியாக சரியாக வருவதில்லை என்று கூறி திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட அனுமந்தராயன் கோட்டையில் பொதுமக்கள் 3-வது நாளாக தொடர்ந்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 5 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். தங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை, போராட்டம் நீடிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை