தமிழ்நாடு

பழனி மலை அடிவாரத்தில் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் 6 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் 6 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. மின் இழுவை ரயில் நிலையம் எதிரே பராமரிப்பு இன்றி காணப்படும் தெப்பக்குளத்தில் மறைந்திருந்த 6 அடி நீள மலைப்பாம்பு ஒன்று, அருகிலிருந்த பக்தர்கள் அறைக்குள் புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் அந்த மலைப்பாம்பை பிடித்தனர். வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த மலைப்பாம்பு, பின்னர், அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?