Dindigul | OnamFestival ஓணம் பண்டிகை எதிரொலி: விலை கிடைக்காமல் பூ விவசாயிகள் வேதனை
Dindigul | OnamFestival ஓணம் பண்டிகை எதிரொலி: விலை கிடைக்காமல் பூ விவசாயிகள் வேதனை
thanthitv
ஓணம் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு பூக்கள் அனுப்பப்பட்டு வந்த நிலையில், வியாபாரம் குறைந்ததால் பூக்களுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.