தமிழ்நாடு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி.. நேரம் பார்த்து புகுந்த இளைஞர் - ஊரே கேட்க வந்த அலறல் சத்தம்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். குறிஞ்சி நகரில் வீட்டில் இருந்த மூதாட்டி சிவானந்தத்தை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர், அவரது தங்கச் சங்கிலியை பறித்துள்ளார். தொடர்ந்து அவரது கம்மலை பறிக்க முயன்ற போது, மூதாட்டியின் காது அறுந்ததில் வலியில் அவர் அலறியுள்ளார். இதனால், தங்க சங்கிலியுடன் இளைஞர் தப்பிய நிலையில், மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?