தமிழ்நாடு

நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு : களமிறங்கிய காளைகள் - மல்லுக்கட்டிய காளையர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அங்குள்ள புனித வனத்து அந்தோனியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் இந்த போட்டியில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 500 ஜல்லிக்கட்டு காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். சீறிபாய்ந்து வரும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிப்படாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த போட்டியில், இதுவரை நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்