தமிழ்நாடு

சாலை வசதி இல்லாததால் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற குதிரைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகிராமமான வெள்ளகெவிக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகிராமமான வெள்ளகெவிக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. சுமார் 400-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட இந்த கிராமத்தில், உரிய சாலை வசதி இல்லை. இதையடுத்து, கொடைக்கானல் வட்டக்காணல் பகுதியில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதி சுமக்கும் குதிரைகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது நக்சல் தடுப்பு சிறப்புக் காவலர்கள், வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக