தமிழ்நாடு

சாலை வசதி இல்லாததால் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற குதிரைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகிராமமான வெள்ளகெவிக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகிராமமான வெள்ளகெவிக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. சுமார் 400-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட இந்த கிராமத்தில், உரிய சாலை வசதி இல்லை. இதையடுத்து, கொடைக்கானல் வட்டக்காணல் பகுதியில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதி சுமக்கும் குதிரைகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது நக்சல் தடுப்பு சிறப்புக் காவலர்கள், வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்