தமிழ்நாடு

Dindigul | ஒரே இடத்தில் அடுத்தடுத்து பயங்கரம்.. திடீரென மக்கள் செய்த செயலால் பரபரப்பு

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஒளி பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை அமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. கோபால்பட்டி பகுதியில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி இரண்டு பேர் காயம் அடைந்தனர். இதே தடுப்பு சுவரில் கடந்த 30ஆம் தேதி அரசுப்பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் முறையான எச்சரிக்கை பலகை அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை