தமிழ்நாடு

Dindigul | ஒரே இடத்தில் அடுத்தடுத்து பயங்கரம்.. திடீரென மக்கள் செய்த செயலால் பரபரப்பு

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஒளி பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை அமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. கோபால்பட்டி பகுதியில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி இரண்டு பேர் காயம் அடைந்தனர். இதே தடுப்பு சுவரில் கடந்த 30ஆம் தேதி அரசுப்பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் முறையான எச்சரிக்கை பலகை அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை