தமிழ்நாடு

"புரோட்டா கெட்டுப்போச்சுனு தோசை வாங்குனேன் சாம்பார்ல புழு".. ஹோட்டல் சென்றவரை துரத்தி துரத்தி வந்த ஏழரை

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு எதிர் புறமாக உள்ள உயர் தர சைவ உணவகத்திற்கு சென்ற சுரேஷ் என்ற விவசாயி புரோட்டா வாங்கியுள்ளார்... ஆனால் அது கெட்டுப் போயிருந்ததாகக் கூறப்படுகிறது... அடுத்து தோசை வாங்கிய நிலையில் தோசையிலும் சாம்பாரிலும் புழு இருந்ததாகக் கூறப்படுகிறது... இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார்... தொடர்ந்து புழு இருந்த உணவிற்கு பணமும் கடை ஊழியர்கள் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது... தரமற்ற உணவு தரும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்