தமிழ்நாடு

Dindigul | Festival | 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம் | பிரமாண்டமாக நடந்த கந்தூரி விழா

தந்தி டிவி

கந்தூரி விழாவில் 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற கந்தூரி விழாவில் 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில் மிலாது நபி மற்றும் 41-வது மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு கந்தூரி விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி 2 ஆயிரத்து 500 கிலோ அரிசியை கொண்டு நெய் சாதம் சமைக்கப்பட்டு, சுமார் 15 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை