தமிழ்நாடு

வழக்கறிஞரின் சட்ட அலுவலகம் இடிக்க முயற்சித்த அதிகாரிகள் : இடிக்கப்பட்ட க‌ட்ட‌டத்தில் வழக்கறிஞர்கள் தர்ணா

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சட்ட அலுவலகத்தை இடிக்க விடாமல் வழக்கறிஞர்கள், நடத்திய வாக்குவாதம் போராட்டமாக உருவெடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சட்ட அலுவலகத்தை இடிக்க விடாமல் வழக்கறிஞர்கள், நடத்திய வாக்குவாதம் போராட்டமாக உருவெடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்ற உத்தரவின்படி நிலக்கோட்டை பேருந்துநிலையத்தில் அனுமதியின்றி இயங்கிவந்த கடைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் ஒருவரின் சட்ட அலுவலகமும் இடிக்கப்பட்டது. இதனை கண்டித்து வழக்கறிஞர்கள் ஒன்று கூடி வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் அந்த அறையை இடிக்க முயல, வழக்கறிஞர்கள் பாதி இடிந்த அந்த அறையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி