தமிழ்நாடு

வழக்கறிஞரின் சட்ட அலுவலகம் இடிக்க முயற்சித்த அதிகாரிகள் : இடிக்கப்பட்ட க‌ட்ட‌டத்தில் வழக்கறிஞர்கள் தர்ணா

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சட்ட அலுவலகத்தை இடிக்க விடாமல் வழக்கறிஞர்கள், நடத்திய வாக்குவாதம் போராட்டமாக உருவெடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சட்ட அலுவலகத்தை இடிக்க விடாமல் வழக்கறிஞர்கள், நடத்திய வாக்குவாதம் போராட்டமாக உருவெடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்ற உத்தரவின்படி நிலக்கோட்டை பேருந்துநிலையத்தில் அனுமதியின்றி இயங்கிவந்த கடைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் ஒருவரின் சட்ட அலுவலகமும் இடிக்கப்பட்டது. இதனை கண்டித்து வழக்கறிஞர்கள் ஒன்று கூடி வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் அந்த அறையை இடிக்க முயல, வழக்கறிஞர்கள் பாதி இடிந்த அந்த அறையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை