தமிழ்நாடு

வழக்கறிஞரின் சட்ட அலுவலகம் இடிக்க முயற்சித்த அதிகாரிகள் : இடிக்கப்பட்ட க‌ட்ட‌டத்தில் வழக்கறிஞர்கள் தர்ணா

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சட்ட அலுவலகத்தை இடிக்க விடாமல் வழக்கறிஞர்கள், நடத்திய வாக்குவாதம் போராட்டமாக உருவெடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சட்ட அலுவலகத்தை இடிக்க விடாமல் வழக்கறிஞர்கள், நடத்திய வாக்குவாதம் போராட்டமாக உருவெடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்ற உத்தரவின்படி நிலக்கோட்டை பேருந்துநிலையத்தில் அனுமதியின்றி இயங்கிவந்த கடைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் ஒருவரின் சட்ட அலுவலகமும் இடிக்கப்பட்டது. இதனை கண்டித்து வழக்கறிஞர்கள் ஒன்று கூடி வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் அந்த அறையை இடிக்க முயல, வழக்கறிஞர்கள் பாதி இடிந்த அந்த அறையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்