தமிழ்நாடு

வேகமாக நிரம்புகிறது மருதாநதி அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், திண்டுக்கல் அய்யம்பாளையம் மருதாநதி அணை வேகமாக நிரம்பி வருகிறது.

தந்தி டிவி
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், திண்டுக்கல் அய்யம்பாளையம் மருதாநதி அணை வேகமாக நிரம்பி வருகிறது. 74 அடி கொள்ளளவு கொண்ட மருதாநதி அணையின் நீர்மட்டம் 70 அடியை தொட்டுள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் மருதாநிதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்