தமிழ்நாடு

திண்டுக்கல் : கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற பணியா மலையை சேர்ந்த சிவா என்ற சிறுவனும், மோனிகா என்ற சிறுமியும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற பணியா மலையை சேர்ந்த சிவா என்ற சிறுவனும், மோனிகா என்ற சிறுமியும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 3 மணி நேரம் தேடி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்