தமிழ்நாடு

திண்டுக்கல் : 11 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி

திண்டுக்கல்லில் இலக்கிய களம் சார்பில் எட்டாவது புத்தக கண்காட்சி நடைபெற்றது.

தந்தி டிவி
திண்டுக்கல்லில் இலக்கிய களம் சார்பில் எட்டாவது புத்தக கண்காட்சி நடைபெற்றது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் இதனை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் விஜலட்சுமி உள்ளிட்ட பலர் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். டிசம்பர் 8 ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தக கண்காட்சியில், மாணவர்களை ஈர்க்கும் விதமாக வினாடி வினா, ஓவியப்போட்டி, கலை நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை