தமிழ்நாடு

திண்டுக்கல் : 11 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி

திண்டுக்கல்லில் இலக்கிய களம் சார்பில் எட்டாவது புத்தக கண்காட்சி நடைபெற்றது.

தந்தி டிவி
திண்டுக்கல்லில் இலக்கிய களம் சார்பில் எட்டாவது புத்தக கண்காட்சி நடைபெற்றது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் இதனை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் விஜலட்சுமி உள்ளிட்ட பலர் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். டிசம்பர் 8 ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தக கண்காட்சியில், மாணவர்களை ஈர்க்கும் விதமாக வினாடி வினா, ஓவியப்போட்டி, கலை நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்