தமிழ்நாடு

Dindigul || 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து

Dindigul || 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து

thanthitv

Dindigul || 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து திண்டுக்கல்,நத்தம் அருகே அய்யாபட்டியில் அமைந்துள்ள ஜடாமுனீஸ்வரர், நாகம்மாள் கோயிலில் ஆடி மாத அன்னதான விழா நடைபெற்றது. 60-க்கும் மேற்பட்ட ஆடுகள், சேவல்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட அரிசி சிப்பங்களில் பிரியாணி சமைத்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாழை இலையில் பரிமாறப்பட்டது. #Dindigul #Natham #Ayyapatti #JadamuneeswararTemple #NagammalTemple

"தவெக அரசின் 100 நாள் ஆட்சி"

#BREAKING || E.Coli Bacteria | குடிநீரில் ஈ கோலை பாக்டீரியா - ரயில்வே அதிரடி உத்தரவு

Kovai Student Case | கோவை கல்லூரி மாணவர் கொடூர மரணம் | மேலும் 4 மாணவர்களை தட்டி தூக்கிய போலீசார்

Protest | 3 தமிழர்கள் சுட்டுக்கொலை - கர்நாடகாவில் அடித்து நொறுக்கி ஆவேசம்.. வெடித்த தீவிர போராட்டம்

Udhayanidhi Stalin Arrest| DMK |"நான் கூட இதுக்காக தான் கைது பண்றாங்கன்னு நினைச்சேன்''உதயநிதி பேச்சு