தமிழ்நாடு

திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே குறைமாத குழந்தை மண்ணில் புதைப்பு - குழந்தையின் தாய் குறித்து போலீஸ் விசாரணை

திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே கட்டுமான பணிக்காக கொட்டப்பட்டிருந்த மணல் குவியலில் இருந்து குறைமாதத்தில் பிறந்த பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

தந்தி டிவி
திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே, கட்டுமான பணிக்காக கொட்டப்பட்டிருந்த மணல் குவியலில் இருந்து, குறைமாதத்தில் பிறந்த பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. கட்டுமான பணிகளுக்கு மணல் அள்ளும் போது, குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது தொடர்பாக தொழிலாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தாயை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்