தமிழ்நாடு

6 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை : குற்றவாளிகளை கைதுசெய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல் அருகே ரங்கநாதபுரம் கிராமத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

திண்டுக்கல் அருகே ரங்கநாதபுரம் கிராமத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விடுமுறை தினமான நேற்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமாகி உள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில், அங்குள்ள தோட்டத்தில் காயமடைந்த நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக உடல் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைதுசெய்ய கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுமி மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்