தமிழ்நாடு

2-வது திருமணம்...- மருத்துவர் மேல் எழுந்த புகார் - மனைவி பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜெயபிரதீபா என்பவர்,செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. ஜெயபிரதீபாவின் தூரத்து உறவினர் மருத்துவர் அசோக் பாண்டியன், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் அசோக் பாண்டியன் - ஜெயப்பிரதீபாவை 2-வதாக கடந்த 2023 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அசோக் பாண்டியனுடம் அவரது கொடுமைப்படுத்தி வருவதாக ஜெயபிரதீபா திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்