தமிழ்நாடு

2-வது திருமணம்...- மருத்துவர் மேல் எழுந்த புகார் - மனைவி பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜெயபிரதீபா என்பவர்,செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. ஜெயபிரதீபாவின் தூரத்து உறவினர் மருத்துவர் அசோக் பாண்டியன், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் அசோக் பாண்டியன் - ஜெயப்பிரதீபாவை 2-வதாக கடந்த 2023 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அசோக் பாண்டியனுடம் அவரது கொடுமைப்படுத்தி வருவதாக ஜெயபிரதீபா திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்