தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை - ஸ்டாலின்

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை அரசு கண்டுகொள்வதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை அரசு கண்டுகொள்வதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 16ஆம் தேதி நடைபெறும் விழாவில், கருணாநிதி சிலையை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில், ஆந்திரா, கேரளா, புதுவை மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு