தமிழ்நாடு

"என்னை தரக்குறைவா பேசுறாரு.. நிர்மலா மேடம் பாக்கணும்" - கதறும் மாணவன்

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள காவா குளம் கிராமத்தை சேர்ந்தவர் கிஷோர் ராம். இவரது மேல்படிப்பிற்கு லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. இதற்காக ராமநாதபுரம் ஸ்டேட் வங்கியில் கல்விக்கடன் வாங்க ஆவணங்கள் சமர்பித்துள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாகவும், கடைசி நேரம் வரை தனக்கு காரணமே தெரிவிக்காமல், கல்விக்கடன் வழங்காமல் தவிர்த்துவிட்டார்கள் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்