தமிழ்நாடு

"ஆய்வு செய்வதற்காக செல்லவில்லை" - ஆளுநர் தமிழிசை விளக்கம்

தந்தி டிவி

தூத ்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆறுதலுக்காக சென்றதை கொச்சைப்படுத்த வேண்டாமென, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் விக்​ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா நிகழ்ச்சி, புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை சவுந்தர ராஜன், தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தான் செல்லவில்லை என்றும், தனக்கு வாக்களித்த மக்களின் ஆறுதலுக்காக சென்றதாகவும் தெரிவித்துள்ளார்

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்