தமிழ்நாடு

மாயமான வைர நெக்லஸ் பதறிய சென்னை பெண்.. நேரில் சென்று பார்த்ததும் அதிர்ந்த போலீசார்..

தந்தி டிவி

சென்னையில் பூட்டியிருந்த வீட்டில் இருந்து இரண்டரை லட்சம் மதிப்பிலான வைர நகைகள் திருடுபோன விவகாரத்தில், தெரியாமல் பூவோடு நகையை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்துள்ளது. சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோதி வாணி, தனது வீட்டில் இருந்த இரண்டரை லட்ச ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ் காணாமல் போய்விட்டதாக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். போலீசார் நேரில் வந்து சோதனையிட்டபோது, ஜோதிவாணி, பூவோடு சேர்த்து நகையை தெரியாமல் குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்