தமிழ்நாடு

மாயமான வைர நெக்லஸ் பதறிய சென்னை பெண்.. நேரில் சென்று பார்த்ததும் அதிர்ந்த போலீசார்..

தந்தி டிவி

சென்னையில் பூட்டியிருந்த வீட்டில் இருந்து இரண்டரை லட்சம் மதிப்பிலான வைர நகைகள் திருடுபோன விவகாரத்தில், தெரியாமல் பூவோடு நகையை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்துள்ளது. சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோதி வாணி, தனது வீட்டில் இருந்த இரண்டரை லட்ச ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ் காணாமல் போய்விட்டதாக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். போலீசார் நேரில் வந்து சோதனையிட்டபோது, ஜோதிவாணி, பூவோடு சேர்த்து நகையை தெரியாமல் குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு