தமிழ்நாடு

மாயமான வைர நெக்லஸ் பதறிய சென்னை பெண்.. நேரில் சென்று பார்த்ததும் அதிர்ந்த போலீசார்..

தந்தி டிவி

சென்னையில் பூட்டியிருந்த வீட்டில் இருந்து இரண்டரை லட்சம் மதிப்பிலான வைர நகைகள் திருடுபோன விவகாரத்தில், தெரியாமல் பூவோடு நகையை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்துள்ளது. சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோதி வாணி, தனது வீட்டில் இருந்த இரண்டரை லட்ச ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ் காணாமல் போய்விட்டதாக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். போலீசார் நேரில் வந்து சோதனையிட்டபோது, ஜோதிவாணி, பூவோடு சேர்த்து நகையை தெரியாமல் குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்