தமிழ்நாடு

பேசின் பிரிட்ஜ்- ஈ.வெ.ரா. சாலை சந்திப்பில் வடிகால் தேவை - நெடுஞ்சாலைகள் துறை இயக்குநரிடம் தயாநிதி மாறன் எம்.பி., மனு

வட சென்னை வால்டாக்ஸ் சாலையில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதிமாறன் மனு அளித்துள்ளார்.

தந்தி டிவி

வட சென்னை வால்டாக்ஸ் சாலையில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதிமாறன் மனு அளித்துள்ளார். தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலர் கார்த்திக்கை சந்தித்த அவர், ஈ.வே.ரா நெடுஞ்சாலை மற்றும் பேசின் பிரிட்ஜ்யை இணைக்கும் வால்டாக்ஸ் சாலையில், வடிகால் அமைக்க வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட கால்வாயில், மழைநீர் வடிகால் செயலற்று உள்ளது என்றார். சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் வீடுகளில் புகுந்து, அப்பகுதியினர் அவதியுற்றதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை