தமிழ்நாடு

பேசின் பிரிட்ஜ்- ஈ.வெ.ரா. சாலை சந்திப்பில் வடிகால் தேவை - நெடுஞ்சாலைகள் துறை இயக்குநரிடம் தயாநிதி மாறன் எம்.பி., மனு

வட சென்னை வால்டாக்ஸ் சாலையில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதிமாறன் மனு அளித்துள்ளார்.

தந்தி டிவி

வட சென்னை வால்டாக்ஸ் சாலையில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதிமாறன் மனு அளித்துள்ளார். தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலர் கார்த்திக்கை சந்தித்த அவர், ஈ.வே.ரா நெடுஞ்சாலை மற்றும் பேசின் பிரிட்ஜ்யை இணைக்கும் வால்டாக்ஸ் சாலையில், வடிகால் அமைக்க வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட கால்வாயில், மழைநீர் வடிகால் செயலற்று உள்ளது என்றார். சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் வீடுகளில் புகுந்து, அப்பகுதியினர் அவதியுற்றதாக தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்