தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் முறைகேடு விவகாரம்: "அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு " - தயாநிதி மாறன் கருத்து

சென்னை பெரியமேடு ஈ.வே.ரா சாலையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் இன்று திறந்து வைத்தார்

தந்தி டிவி
சென்னை பெரியமேடு ஈ.வே.ரா சாலையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், நாட்டை உலுக்கிய வியாபம் ஊழலை போன்று, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் முறைகேடு பெரிய அளவில் நடைபெற்று உள்ளதாக தெரிவித்தார். இதில் அமைச்சர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்டு உள்ளதற்கான ஆதாரம் உள்ளதாகவும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ