தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் முறைகேடு விவகாரம்: "அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு " - தயாநிதி மாறன் கருத்து

சென்னை பெரியமேடு ஈ.வே.ரா சாலையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் இன்று திறந்து வைத்தார்

தந்தி டிவி
சென்னை பெரியமேடு ஈ.வே.ரா சாலையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், நாட்டை உலுக்கிய வியாபம் ஊழலை போன்று, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் முறைகேடு பெரிய அளவில் நடைபெற்று உள்ளதாக தெரிவித்தார். இதில் அமைச்சர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்டு உள்ளதற்கான ஆதாரம் உள்ளதாகவும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?