தமிழ்நாடு

உறவினர் பெண்ணுடன் வந்த இளைஞர் சுட்டுக் கொலை : மர்ம கும்பல் வெறிச்செயல்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு உறவினர் பெண்ணுடன் வந்த இளைஞர் மர்ம கும்பலால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு உறவினர் பெண்ணுடன் வந்த இளைஞர் மர்ம கும்பலால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் ஜருகு கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் தனது சகோதரி மகளுடன் ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளார். மலைச்சாலை அடுத்துள்ள வனப்பகுதி அருகே வந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, முனுசாமியை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு இளம் பெண்ணை இழுத்து சென்றுள்ளது. அந்த பெண் அவர்களிடமிருந்து தப்பி சாலையோரம் வந்து கூச்சலிட்டதால், அந்த கும்பல் தப்பியோடியது. இது குறித்து தகவல் அறிந்த, போலீசார், முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை