தமிழ்நாடு

இரு குடும்பத்திற்கு இடையே பயங்கர தகராறு.. வலை விரித்த போலீஸ் - அதிர்ச்சி

தந்தி டிவி

பென்னாகரம் அருகே இரு குடும்பத்தாருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சிகரல அள்ளியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இருவர் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் ஞானசேகரனை, தங்கராஜ் குடும்பத்தினர் தாக்கியுள்ளனர். மேலும் அவரது வீட்டையும் சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக தங்கராஜை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை தேடி வருகின்றனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை