தமிழ்நாடு

தருமபுரியில் தேசிய அளவிலான சேவல் கண்காட்சி

தருமபுரி மாவட்டத்தில், முதல் முறையாக நடைபெற்ற தேசிய அளவிலான சேவல் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் தேசிய அளவில் சேவல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிக்காக தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சேவல்கள் கொண்டுவரப்பட்டன. பல நிறங்களில் மயில், வெள்ளை, காகம், பூதி நூலான், கீரி மற்றும் பொன் நிற ரக சேவல்கள் பார்வையாளகளை வெகுவாக கவர்ந்தது. போட்டியில் கலந்து கொண்ட சேவல்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக அளிக்கப்பட்டன. தருமபுரி மாவட்டத்தில் சேவல் கண்காட்சி முதல் முதலாக நடைபெறுவதால், மக்கள் ஆர்வமாக பார்த்து சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை