தமிழ்நாடு

பெற்ற பிள்ளையை போல வளர்த்த காளை உயிரிழந்த சோகம் : கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே செவத்தாம்பட்டி கிராமத்தில் பெற்ற பிள்ளையை போல வளர்த்த காளை உயிரிழந்தது.

தந்தி டிவி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே செவத்தாம்பட்டி கிராமத்தில் விவசாயி நாராயணன் என்பவர் தன் காளையை பெற்ற பிள்ளையை போல வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் காளை உடல்நலக்குறைவால் உயிரிழந்த‌தால், உறவினர்கள் ஊர்மக்கள் அனைவருக்கும் தகவல் கூறி, குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்த‌தை போல, இறுதி சடங்கு செய்துள்ளார். மேள தாளங்கள் முழங்க காளை, கிராம மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு நடுவே நல்லடக்கம் செய்யப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை