தமிழ்நாடு

பெற்ற பிள்ளையை போல வளர்த்த காளை உயிரிழந்த சோகம் : கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே செவத்தாம்பட்டி கிராமத்தில் பெற்ற பிள்ளையை போல வளர்த்த காளை உயிரிழந்தது.

தந்தி டிவி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே செவத்தாம்பட்டி கிராமத்தில் விவசாயி நாராயணன் என்பவர் தன் காளையை பெற்ற பிள்ளையை போல வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் காளை உடல்நலக்குறைவால் உயிரிழந்த‌தால், உறவினர்கள் ஊர்மக்கள் அனைவருக்கும் தகவல் கூறி, குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்த‌தை போல, இறுதி சடங்கு செய்துள்ளார். மேள தாளங்கள் முழங்க காளை, கிராம மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு நடுவே நல்லடக்கம் செய்யப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி