தமிழ்நாடு

தனுஷை வாரிசுரிமை கோரும் வழக்கு : விசாரணையை தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்

நடிகர் தனுஷ், தனது மகன் என்று உரிமை கோரி மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கை 4 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தந்தி டிவி
நடிகர் தனுஷ், தனது மகன் என்று உரிமை கோரி மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கை 4 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இன்றைய விசாரணையில், நடிகர் தனுஷின் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி