தமிழ்நாடு

தனுஷை வாரிசுரிமை கோரும் வழக்கு : விசாரணையை தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்

நடிகர் தனுஷ், தனது மகன் என்று உரிமை கோரி மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கை 4 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தந்தி டிவி
நடிகர் தனுஷ், தனது மகன் என்று உரிமை கோரி மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கை 4 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இன்றைய விசாரணையில், நடிகர் தனுஷின் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்